நேர்மையா ஊழலா

நேர்மையாய் உழைத்தேன்
நெற்றியில் வேர்வை வழிய
என் உயர் அதிகாரியும்
என் சக பணியாளனும்
ஓங்கி அடித்தான் என் நேர்மை உடைய
என் நேர்மை உறுதியானது உடையவில்லை
இருப்பினும்
நேர்மையின் ஒளி
ஊழலின் இருட்டில் பெரியதாய் தெரியவில்லை !

எழுதியவர் : சுரியன்வேதா (3-Jul-15, 6:36 pm)
பார்வை : 174

மேலே