நிலவும் ஒரு தாய்
மேகத்திற்கு முழு இட்லி கிடைத்தது
பௌா்ணமி என்று...
தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு
நிலாசோறு கிடைத்தது...
நிலாசோறுடன் குழந்தை நிலவையும்
தின்றதோ என்னவோ
அமாவாசை உடனே வந்தது...
குழந்தைக்கு பால்சோறு தருவதற்கு...
மேகத்திற்கு முழு இட்லி கிடைத்தது
பௌா்ணமி என்று...
தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு
நிலாசோறு கிடைத்தது...
நிலாசோறுடன் குழந்தை நிலவையும்
தின்றதோ என்னவோ
அமாவாசை உடனே வந்தது...
குழந்தைக்கு பால்சோறு தருவதற்கு...