தவிக்கும் கரங்கள்
என்னவனின் கரங்களை
இருகபிடித்து வாழ
ஆசைப்பட்டேன் ….
ஏனோ ……?
என் இரு விழிகளை
இருகமுடி அழவைத்து
சென்றுவிட்டான் என்னை நீங்கி …….
இமைதிறந்து பார்த்தால்
நெருங்கமுடிய அவன்
கரங்களுக்காக தவித்து
காத்துஇருக்கிறது என் இரு
கரங்களும் ……….
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
