இன்றையத் துதி

எதனுள்ளும் புத்தி வடிவில் உறைபவளே
வணங்குகிறேன் வணங்குகிறேன் தாயே !
----மாகண்டேயர் --தேவி மகாத்மியம்

தினம் auto suggest போல் மனதிற்குள் இதை சுய கட்டளை இட்டுக் கொள்ளுங்கள் .அறிவு செம்மையுறும். திசை திரும்பாது. புறம் போகாது .உங்கள் அணுகுமுறை
சரியாக இருக்கும். புத்தி சரியான வழியை தேர்ந்தெடுக்கும்.
நான் எனும் அகந்தை மட்டுப் படும்.. கட்டும் படும்.
நல்லறிவும் மனமும் தருவாள் அன்னை. -----அன்புடன் , கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-15, 9:36 am)
பார்வை : 80

மேலே