கிராமத்து மனைவிகள்

கிராமத்து மனைவிகள்

ஏதோ பிறந்தோம்
ஏனோ வாழ்ந்தோம்
இதுவல்ல
இவரது வாழ்வு
இதோ இருக்கிறோம்
இவர்களுக்காக வாழ்கிறோம்
என்றரிந்து
வாழ்வு தெரிந்து
கணவர்களுக்காகவும்
மகள், மகன்களுக்காகவும்
கட்டி கொடுத்த வாழ்வுகள்.
சுயநலமறியா வாழ்வுகள்.
தியாகமறியா
தியாகிகள்.

எழுதியவர் : இராமனுஜம் மேகநாதன் (3-Aug-15, 11:49 pm)
பார்வை : 125

சிறந்த கவிதைகள்

மேலே