ஒளி-ஒலி

இரவுக்கு விளக்கேற்றி
ஒளி கொடுத்தால்
அவள் ...
இதழுக்கு முத்தத்தால்
ஒலி கொடுத்தேன்
நான் ..

எழுதியவர் : கவி ஆறுமுகம் (4-Aug-15, 4:46 pm)
பார்வை : 77

மேலே