சாதாரணமாகத்தான் இருக்கிறது
ஒரு எம்பு ..
வேலிக்கு மேல் நின்ற ஓணானை
பிடிப்பதில் தோல்வி ..
உற்றுப் பார்த்து விட்டு..
மீண்டும் வந்து
வால் சுருட்டி
படுத்துக் கொண்ட நாய் ....
அதை
முற்றிலும் மறந்து
சாதாரணமாகத்தான் இருக்கிறது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
