என்னவள்
புல்லாங்குழலில்
நுழையும் காற்று
இசையாவது போல,,,
என்னில் நுழைந்து
கவிதையாகிறாள்..
என்னவள்....
புல்லாங்குழலில்
நுழையும் காற்று
இசையாவது போல,,,
என்னில் நுழைந்து
கவிதையாகிறாள்..
என்னவள்....