சதுர்த்தி நாளை எதிர்பார்த்து

சனிஸ்வரனுக்காக
"இன்று போய் நாளை வா"

என்று எழுதி
வைத்த புத்திசாலி....

சதுர்த்தி நாளை எதிர்பார்த்து
மனிதனை கண்டு பயப்படுகிறார்...!


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (21-May-11, 4:24 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 313

மேலே