இசையின் கேள்வி
இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில்
தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும்
இவளின் மனமென்னும் வீணையை மீட்ட
எவருண்டு என்பதைக் கேட்டு.
இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில்
தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும்
இவளின் மனமென்னும் வீணையை மீட்ட
எவருண்டு என்பதைக் கேட்டு.