அம்மா

இன்பம் வந்தால் இல்லம் நிரப்பிடுவாள்...


துன்பம் வந்தால் தன்னுள் அடக்கிடுவாள்...


அயராமல் உழைத்திடுவாள்....


உறங்காமல் விழித்திடுவாள்....


நமக்காக வலிகள் எதையும் தாங்கிடுவாள்.....


கிடைப்பதை பகிர்ந்திட சொல்லிடுவாள்....


கிடைக்காததை மறந்திட செய்திடுவாள்....


அன்பினால் எகரஸ்ட்-யும் மிஞ்சிடுவாள்....


உள்ளத்தால் அனைவரையும் கவர்ந்திடுவாள்....


பொறுமையினால் அனைவரையும் வென்றிடுவாள்....


கற்பனைக்கூட செய்ய முடியாத அதிசய பிறவி அவள்....


அந்த கடவுளும் போற்ற
வேண்டிய கடவுள் அவள்....



....அம்மா.....










!....உன்னோடு நான் உனக்காக நான்....!

எழுதியவர் : தர்ஷா ஷா (13-Aug-15, 12:58 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
Tanglish : amma
பார்வை : 282

மேலே