விடுத்தனர் சொற்கள் விதந்து ,---- வெண்பா
உலகினைக் காணவே உள்ளம் மகிழ்ந்து
பலகலை கற்றிட பண்பாய் வளர
விடுதலை வேள்வியில் வீரர் பலரும்
விடுத்தனர் சொற்கள் விதந்து ,
உலகினைக் காணவே உள்ளம் மகிழ்ந்து
பலகலை கற்றிட பண்பாய் வளர
விடுதலை வேள்வியில் வீரர் பலரும்
விடுத்தனர் சொற்கள் விதந்து ,