ஏவுகணை

திருநாடு இந்நாடு ......!
பொன்னாடு நம்நாடு .

எதிரிகளை மிரளச்செயும் ..
கலாம் கண்ட தன்னிகரற்ற நாடு .

உலக அளவில் இந்தியாவை ...
உயரச்செய்த அக்கினி சிறகை ..
கண்ட நாடு .

மாணவர்களே ! நாட்டின்
தூண்கள் என்ற மாமனிதரை
கண்ட நாடு .

இளைஞர்களே ! இந்தியாவின்
ஈடுஇணையற்ற சக்தி ..
என்ற சாதனையாளனை
கண்ட நாடு .

இன்று DR .அப்துல் கலாமின்
பிறந்தநாளை காணும்
நம் நாடு .

''இளைஞர் எழுச்சிமிகு '' நாள் .
ஏவுகணை நாயகனின் ..
கனவு நாள் ....

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (15-Aug-15, 11:00 am)
பார்வை : 104

மேலே