ஏவுகணை
திருநாடு இந்நாடு ......!
பொன்னாடு நம்நாடு .
எதிரிகளை மிரளச்செயும் ..
கலாம் கண்ட தன்னிகரற்ற நாடு .
உலக அளவில் இந்தியாவை ...
உயரச்செய்த அக்கினி சிறகை ..
கண்ட நாடு .
மாணவர்களே ! நாட்டின்
தூண்கள் என்ற மாமனிதரை
கண்ட நாடு .
இளைஞர்களே ! இந்தியாவின்
ஈடுஇணையற்ற சக்தி ..
என்ற சாதனையாளனை
கண்ட நாடு .
இன்று DR .அப்துல் கலாமின்
பிறந்தநாளை காணும்
நம் நாடு .
''இளைஞர் எழுச்சிமிகு '' நாள் .
ஏவுகணை நாயகனின் ..
கனவு நாள் ....