எழுது கோல்
எழுத்தென்றும்
சொல்லென்றும்
எழுது கோலின்
எச்சங்கள் ...
துப்பிய வார்த்தைகளில்
நேசிக்கும்
ஒரு சொல்
வஞ்சிக்கும்
மறு சொல் ...
அன்பென்று சொல்லி
குலையறுக்கும்
ஒரு சொல் - அதை
அறிவதில்லை
எழுது கோல் ...
துன்பொன்று
வரும்போதும்
துவண்டு விழாதிரு
மனமே ! ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
