கவிதைகளே

" அவளை பார்த்து முதல் முதலில் வியந்ததற்கு
பின்புதான்
"கவிதைகளே"
நான் உன்னை படித்து வியந்துப் போனேன்..... """"""

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (15-Aug-15, 9:17 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
Tanglish : kavithaikale
பார்வை : 83

மேலே