செத்தான் சிவனாண்டி

மனைவி இரவு 12 மணிக்கு தன் கணவனை எழுப்பினார்.
மனைவி: அரண்மனை படம் கதாநாயகி யாரு?
கணவன்: ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லத்தி.
மனைவி: நயந்தாரா பர்ஸ்ட் படம்?
கணவன்: சந்திரமுகி.
மனைவி: எதிர் ப்ளாட் கவிதா எப்ப குடி வந்தாங்க?
கணவன்: இரண்டு வருடத்துக்கு முன்பு. புதன்கிழமை சரியாக இரவு 12 மணிக்கு.
ஆமா செல்லம் இதெல்லாம் ஏன் எங்கிட்ட கேட்க?
மனைவி: இன்றைக்கு என்ன நாள்?
கணவன்: தெரியாது டா செல்லம்.
மனைவி: என் பர்த்டே....
"மவுனம்."
"மயான மவுனம்."
"செத்தான் சிவனாண்டி!!!!"

எழுதியவர் : கவின் (17-Aug-15, 6:54 pm)
பார்வை : 197

மேலே