வாழ்வா சாவா பதில் சொல் காதலா

உன் அன்புக்காய் ஏங்கி ஏங்கி
நான் செய்த ஒவ்வொரு
சிறு தவறுகளும்
தண்டனைக் கைதியாய்
என்னை உன் முன் நிறுத்துகின்றது....
அன்பே என்னையல்ல
என் இதயத்தை வினாவி
உன் இதயத்திலிருந்து
தீர்ப்பு சொல்..!!
உன்மீது கொண்ட காதலால்
உன் பார்வையில் - நான்
குற்றவாளியா நிரபராதியா???

எழுதியவர் : Ran Joo (18-Aug-15, 2:54 pm)
சேர்த்தது : ரன் ஜோ
பார்வை : 137

மேலே