என்னவளின் கண்கள்

மேகத்திடம்
கருநீலத்தை இரவல் வாங்கி
விழிமண்டலமாய் உருவாக்கி .....!

மழையிடம்
நீர்துளிகளை இரவல் கேட்டு.....
கண்ணீர்த்துளிகளை உருவாக்கி ....!

விண்மீன்களை ....
கடனாககேட்டு கண்சிமிட்டும்
காந்த சக்திகொண்ட கண்களே ....
என்னவளின் கண்கள் ......!!!
+
கே இனியவனின் புதுக்கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Aug-15, 9:04 am)
Tanglish : ennavalin kangal
பார்வை : 271

மேலே