வாழை போல் வாழ்

தன்னலமற் றோர்வாழ்க்கை தன்னிகரில் லாவாழை
தன்நிலம் நின்றுதன்னைத் தந்திடும்-- பன்னிலை
கொண்டு கனியுடன் தண்டும் கொடுத்திடும்
மண்ணத‌னின் மாசிலாம ரம் .

இரு விகற்ப நேரிசை வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Aug-15, 10:58 am)
பார்வை : 149

மேலே