மனதின் வலி

கண்கள் இரண்டும்
பேசிக்கொண்டது போய்-இப்போது
கண்ணீர் துளிகள் மட்டுமே
பேசிக் "கொல்கின்றன"....
ஆம்,
பேசிக்கொண்ட கண்களுக்கு தெரியுமல்லவா
கொல்கின்ற பிரிவின்
வலிகளை பற்றி....

எழுதியவர் : muthuIma (20-Aug-15, 5:37 pm)
Tanglish : manathin vali
பார்வை : 164

மேலே