மனமேநீதானே

வண்ணத்தில் பிறந்த ஓவியமே
எண்ணத்தில் மலர்ந்த காவியமே
உள்ளத்தில் கலந்து
வெள்ளத்தில் மிதக்கிறேன்
கரை சேர்ப்பாயா
இரை காணும் மீனும்
மெய் தீண்டுதே
விழி உன்னை தேடுதே
கை பிடித்தாயே....
மெய்க்காதல்....நாம்
என்றாயே!!

எழுதியவர் : raamki (21-Aug-15, 8:33 pm)
பார்வை : 144

மேலே