ஒரு நொடியில்

ஒரு நொடிப்பொழுதில்
ஓராயிரம் நினைவுகள்!
மறந்து போகும்
கனவுகள்!
உன்னை மட்டுமே
சுற்றும் என்மனம்!
என் கண்ணீர் துளிகள் கூட
தள்ளி நின்று அழுகின்றன!
விலகி நிற்கும் உன்
மனதிடம் சொல்லடி
நான் உனக்காக
பிறந்தவன் என்று!

எழுதியவர் : கௌரிசங்கர் மாது (21-Aug-15, 8:54 pm)
Tanglish : oru nodiyil
பார்வை : 98

மேலே