எனது வாழ்வு

அன்பு என்னும்
ஆணி அடித்தாய்...!
இனியதொரு
ஈகை அடைந்தேன்...!
உன்னால்,
ஊக்க மடைந்தேன்...!
என்னை
ஏன்?
ஐயம் அடைய செய்தாய் ...!
ஒரு சேர அன்பில்
ஓதாத உயிராய்
ஔதாரியன இருப்பேன்....!
அஃதே எனது வாழ்வு!

எழுதியவர் : nirmaladevi (27-Aug-15, 6:10 pm)
Tanglish : enathu vaazvu
பார்வை : 187

மேலே