எனது வாழ்வு
அன்பு என்னும்
ஆணி அடித்தாய்...!
இனியதொரு
ஈகை அடைந்தேன்...!
உன்னால்,
ஊக்க மடைந்தேன்...!
என்னை
ஏன்?
ஐயம் அடைய செய்தாய் ...!
ஒரு சேர அன்பில்
ஓதாத உயிராய்
ஔதாரியன இருப்பேன்....!
அஃதே எனது வாழ்வு!