இரக்கமற்ற அவள் நினைவுகளால்
ஆண்டுக்கொரு முறை மட்டுமல்ல
அனுதினமும் கொண்டாடுகிறேன் நான்
என் இரவின் விழிகளில் சிவராத்திரியை
ஆமாம்
என் உறக்கம் உண்டு உயிர் வாழும்
இரக்கமற்ற "அவள் நினைவுகளால்"
ஆண்டுக்கொரு முறை மட்டுமல்ல
அனுதினமும் கொண்டாடுகிறேன் நான்
என் இரவின் விழிகளில் சிவராத்திரியை
ஆமாம்
என் உறக்கம் உண்டு உயிர் வாழும்
இரக்கமற்ற "அவள் நினைவுகளால்"