சட்டமும் மகாசபையும்

சட்டமும் மகாசபையும்
*************************************************

திருத்தங்கள் கண்டபின்பு சபையேறும் சட்டங்கள்
திருந்திடுமோ சட்டங்கள் மதிப்பற்று கிடந்திடவே
திருந்த வேண்டியது மாந்தரா மகாசபையா
திருந்துதல் தீராதாயின் செத்துபோம் அரசு இயலே !!

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Sep-15, 1:26 am)
பார்வை : 74

மேலே