சொந்தமில்லை
மலர் என்றேன் உன்னை
தாங்கும் காம்பு என்றாய் என்னை
உன்மைதான்
மறைந்து போன மலராய்
இன்னொருவன் கையில் நீ
மலரிழந்த காம்பாய் நான்
காம்புக்கு மலர் சொந்தமில்லை.
மலர் என்றேன் உன்னை
தாங்கும் காம்பு என்றாய் என்னை
உன்மைதான்
மறைந்து போன மலராய்
இன்னொருவன் கையில் நீ
மலரிழந்த காம்பாய் நான்
காம்புக்கு மலர் சொந்தமில்லை.