வனாந்திரங்கள்

நினைவுகளும் கனவுகளும்
வானத்தின் நிர்மல நீலத்தில்
கால்களோ பாதை அறியா
யதார்த்த வனாந்திரங்களில்
கானல் நீர் பொழிலில்
வாடாமல் ஓர் நம்பிக்கை மலர் மட்டும்
இதழ் விரித்து நிற்கிறது
நித்திய புஷ்பமாக ...


~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (18-Sep-15, 10:03 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 51

மேலே