வினா பெண்ணே

விண்ணப்பம் ( காதலுக்கு )
கொடுத்தல்
வினாக்களை எழுப்புகிறாய்
எதற்கு இந்த கேள்விகள்
எனக்குள் நீ தனா என்றா ...?
உனக்குள் நானே
என சொல்லாமல்
சொல்லிவிடவா.....?
விண்ணப்பம் ( காதலுக்கு )
கொடுத்தல்
வினாக்களை எழுப்புகிறாய்
எதற்கு இந்த கேள்விகள்
எனக்குள் நீ தனா என்றா ...?
உனக்குள் நானே
என சொல்லாமல்
சொல்லிவிடவா.....?