நான் எழுதியகவிதை

பத்து மாதம் முற்சித்து
நான் படைத்த கவிதை இது
எழுத்த தளம் தர முடியா
இணையற்ற பரிசு இது
தொப்புள் கொடி சொந்தமே
என்
கவிதையின் சந்தம்....
இது மரபுடன் கூடிய
புதுக் கவிதை
இதற்கு தலைப்பு "லக்க்ஷன்"

எழுதியவர் : சித்ரா ராஜ் (22-Sep-15, 11:51 am)
பார்வை : 169

மேலே