AMMA
என் பசிக்கு உணவு குடுத்து உன் வயிறாய் பட்டினி போட்டு உன் கைகள் எங்கோ அம்மா...
உன் கை பீடிதே நடந்த என் பள்ளி பருவ காலங்கள் திரும்ப வருமா அம்மா...
என்னை தூங்க வைத்து நீ கண் வீழிதீருந்த இரவுகள் வேணும் அம்மா....
தூங்கும் போது உன் முந்தானை பிடித்து தூங்கிய என் இரவுகள்
இன்று உன் கரம் தேடி விசும்பும் சத்தம் உன் கல்லறையில் கேட்குதா அம்மா....
நீ இல்லாத இந்த உலகில் எனக்கு வாழ தெரியவில்லை அம்மா....
அன்று கருவறையில் இடம் தந்த நீ இன்று உன் கல்லறையில் இடம் தருவாயா அம்மா........