சிங்கச் சாவடி

என்னடா இந்த வனத்திலெ நொழையற இடத்திலெ சிங்கச் சாவடின்னு பெரிய போர்டிலே எழுதி வச்சிருக்காங்க. பெரிய கேட்டா போட்டு மூடி வச்சிருக்காங்க. அந்த கேட்டுக்கு உள்ளே பாதுகாப்பான ஒரு அறை இருக்கு.

டேய் இந்த வனப்பகுதி சிங்கங்கள் பாதுகாக்கப்படும் வனப்பகுதி. வனத்துறை அனுமதி வாங்கிட்டு சிங்கச் சாவடிலெ சுங்க வரி கட்டிட்டு பாதுகாப்பான வாகனத்திலெ தான் உள்ளே போக முடியும். அதனால தான் இந்த எடத்த சிங்கச் சாவடின்னு சொல்லறாங்க.

எழுதியவர் : மலர் (22-Sep-15, 2:55 pm)
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே