மரம் வளர்ப்போம்

நிழல் பெறுவோம்
கனி பெறுவோம்
காய் பெறுவோம்
மழை பெறுவோம்
உயிர் பெறுவோம்
அதற்கு நாம்
ஆளுக்கொரு
மரம் நடுவோம் !
இயற்கை
இயற்கையாக இருக்க
நாம் துணைபுரிவோம் !
பூமியும் பசுமையாகும்
உயிர் இனமும் மகிழ்ச்சியாகும் !

எழுதியவர் : SOORIYANVEDHAA (25-Sep-15, 3:09 pm)
Tanglish : maram valarppom
பார்வை : 3611

மேலே