எந்நாளோ
ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?
ஆணாய் பிறந்தேன் மண்ணிலே பெண்ணாய் வளர்ந்தேன் மனதிலே..
தங்கத்தில் காப்பரை கலப்பதை ஏற்கும் இந்த சமூகம்
என்னில் பெண்தன்மை கலப்பதை ஏனோ ஏற்க மறுக்கிறது
எனை அற்பமாய் பார்க்கும் விலங்கினமே
என் அற்புதத்தை அறிவது எந்நாளோ?