உனக்கும் நிம்மதி இல்லையோ

முருகா,
உனக்கு
எதுவும் வேண்டாமென்று
ஆண்டியானாய் பழனியில்...

ஆனால்.....
உன் உண்டியலில்
வசூலானது
ஒரு கோடி - பணம் !

உனக்கும்
நிம்மதி இல்லையோ???

எழுதியவர் : ஆ. க. முருகன் (26-Sep-15, 4:02 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 130

மேலே