நவீன சுடுகாடு
வாணும் மன்னும் நீரால்
இனைந்திருந்த காலம்,,
காடும் மலையும்
கதை பாடியது,,
நீரோடைகள் குளம் குட்டையில்
விளையாடியது,,
சோலையும் வண்டுகளும்
ஓய்வின்றி உறவாடியது,,
இது அன்று.
இன்று நாம் அனைத்தையும்
ஆட்கொண்(று)டு
நவீன சுடுகாடுகளை
உருவாக்குகிறோம்
இயற்க்கையை சீறழித்து,,,