நவீன சுடுகாடு

வாணும் மன்னும் நீரால்
இனைந்திருந்த காலம்,,

காடும் மலையும்
கதை பாடியது,,

நீரோடைகள் குளம் குட்டையில்
விளையாடியது,,

சோலையும் வண்டுகளும்
ஓய்வின்றி உறவாடியது,,
இது அன்று.

இன்று நாம் அனைத்தையும்
ஆட்கொண்(று)டு
நவீன சுடுகாடுகளை
உருவாக்குகிறோம்
இயற்க்கையை சீறழித்து,,,

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (1-Oct-15, 9:22 pm)
Tanglish : naveena sutukatu
பார்வை : 161

மேலே