ஓம் நமசிவாய

நான்மறை நான்கு ஒழுகநல் தீதுஇவை ஒழுக தாமரை பொற்பாதம் கண்டு இவள்
தேனாகி பாலகி அமுதாகி
நெஞ்சகத்து இச்சை அகற்றி போற்றி பாடினேன் உலகம் தொழும் நமச்சிவாயன் தாள் பற்றியே
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்.

எழுதியவர் : Kiruthika Ranganathan (6-Oct-15, 3:58 pm)
பார்வை : 224

மேலே