கண்ணீரின் வலி -நீ

மூச்சுக்கும் காதலுக்கும் ...
ஒரு வேறுபாடும் இல்லை ...
நின்றால் ஒருவன் மரணம் ...!!!

நீ
வாசிக்கும் வீணையின் .....
நாதம் நான் - இழையை ....
அறுத்துவிட்டு வாசிக்க ...
சொல்கிறாய் ,,,,,,!!!

கவிதையின் வரி -நீ
கண்ணீரின் வலி -நீ
காதலில் கானல் -நீ
உன்னின் காதலை ...
தேடுகிறேன் நான் ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 869

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Oct-15, 4:22 pm)
பார்வை : 570

மேலே