உன் அழகைப் போல தமிழும் அழகே

வளி உனைத் தீண்டுவதால் உனக்கு வலியென்றால்
அந்த வளியை வழிமறித்து
வளியின் வளியை
வழிப்பறிப்பேன்
என் விழியோ
நீ வரும் வழியே !!!


-------
நிரஞ்சன்

எழுதியவர் : நிரஞ்சன் (12-Oct-15, 8:20 pm)
சேர்த்தது : நிரஞ்சன் பாபு
பார்வை : 111

மேலே