11 காதல் கவிதைகள்
உன்னை கண்டபிறகு
எனக்கு எதிரிகளே
இல்லை - ஏனெனில்
அனைத்திலும்
அனைவருள்ளும்
உன்னை மட்டுமே
காண்கிறேன் நான்!
உன்னை கண்டபிறகு
எனக்கு எதிரிகளே
இல்லை - ஏனெனில்
அனைத்திலும்
அனைவருள்ளும்
உன்னை மட்டுமே
காண்கிறேன் நான்!