நமசிவாய அந்தாதி - 9

ஈசனே நவபூசனே நல்லோர் வழி நின்று நன்மைகள் புரிந்திடும் நாதனே ஓம்கார நாதத்தில் இடைநின்று இறையருள் தந்திடும் பார்வதிநேசா தலைவா இறைவா உன்திருநாமம் சொல்லவே பிறந்திட்டதோ இப்பிறவி

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (13-Oct-15, 10:09 am)
சேர்த்தது : கிருத்திகா
பார்வை : 48

மேலே