மனிதர்கள் தெரிகிறார்கள்

கண்ணாடியில் ...
என்னைப் பார்க்கிறேன் ...
என்னை காணவில்லை ...
என்னை மறந்ததும் ....
கண்ணாடி தெரிகிறது ....!!!

மனிதரில்
என்னைப் பார்க்கிறேன் ....
என் உணர்வுகள் தெரிகின்றன ....
என்னை மறந்ததும்....
மனிதர்கள் தெரிகிறார்கள் .....!!!
+
கே இனியவன்
தத்துவ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Oct-15, 6:14 pm)
பார்வை : 122

மேலே