பிரம்மன் படைத்த விதி

விதியினையெழுதி எழுதி

மை தீர வில்லையோ

கைதான் வலிக்க வில்லையோ

சற்று ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் பிரம்மரே

ஏழைகளின் வலி தீர

எழுதியவர் : விக்னேஷ் (20-Oct-15, 11:22 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 365

மேலே