பிரம்மன் படைத்த விதி
விதியினையெழுதி எழுதி
மை தீர வில்லையோ
கைதான் வலிக்க வில்லையோ
சற்று ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் பிரம்மரே
ஏழைகளின் வலி தீர
விதியினையெழுதி எழுதி
மை தீர வில்லையோ
கைதான் வலிக்க வில்லையோ
சற்று ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் பிரம்மரே
ஏழைகளின் வலி தீர