கருத்தில் கொள்…
உயிரதைக் காக்கும் கவசமதை
உடலில் அணியச் சோம்பலினால்
உயிரை யிழக்கும் மனிதர்முன்
உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
பயிரது சிறிதாய் இருக்கையிலே
பாது காக்கக் கற்றுவிடு,
உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!
உயிரதைக் காக்கும் கவசமதை
உடலில் அணியச் சோம்பலினால்
உயிரை யிழக்கும் மனிதர்முன்
உறுதுணை யாக்கிடு அதையணிந்தே,
பயிரது சிறிதாய் இருக்கையிலே
பாது காக்கக் கற்றுவிடு,
உயிர்தான் உயர்ந்தது வாழ்வினிலே
உணர்ந்ததைக் கொண்டிடு கருத்தினிலே…!