பாரதி

பாரதி
அவன் எட்டையபுரத்தில் பிறந்த
எட்டாக்கனி !
முண்டாசு கட்டி
முத்திரை பதித்தவன்!
பட்டாசு போல
பாட்டுகளை வெடித்தவன்!
மின்னல் போல பேச்சு!
மின்சாரம் பாயும் கண்ங்கள் !
அவன் பாப்பா பாட்டு
பாமரர்களின் சொத்து !
அவன் கண்ணன் பட்டு
கடலில் கிடைக்கும் அறிய முத்து!
மொத்தத்தில் அவன் -ஒரு
39 பக்க புத்தகம்
அதை புரட்டி பார்த்தல்
புதைந்து கிடக்கும்- பல
வரலாற்று பெட்டகம் !