உன்னை விட்டு பிரியாத நான்

மரத்தை விட்டு
நிழல் பிரியாது....

வானை விட்டு
சூரியன் பிரியாது....

கோயிலை விட்டு
பக்தி பிரியாது.....

அன்பை விட்டு
வாழ்க்கை பிரியாது...

எப்படி உன்னை
விட்டு நான் பிரியா
மாட்டேனோ அதுபோல.....!

எழுதியவர் : (24-Oct-15, 9:24 am)
பார்வை : 123

மேலே