உறுத்தல்...........
உறங்க நினைத்தேன்
முடியவில்லை..........
பின்
புரிந்தது......
என்
இமைகளுக்குள்
நீ...........
இருப்பதால்
அவை
மூடமறுக்கின்றன
என்று.........
உறங்க நினைத்தேன்
முடியவில்லை..........
பின்
புரிந்தது......
என்
இமைகளுக்குள்
நீ...........
இருப்பதால்
அவை
மூடமறுக்கின்றன
என்று.........