nee
![](https://eluthu.com/images/loading.gif)
நிலெவென்று உன் முகத்தை
நிதர்சனமாய் கூறிவிட்டால்
அது
நித்தமும் தேய்ந்துவிடும்.........
மலெரென்று உன் முகத்தை
மதி மயங்கி கூறிவிட்டால்
அது
மாலையில் மயங்கிவிடும்..........
ஆகையால்..........
உன் முகம் என்றும் உன் முகமே
அதை பார்த்து ரசிப்பது என் சுகமே...........