ஆராதே.. உன்னால் பட்ட வடு..!

நீ..
நின்று போன இடத்தில்..
நிழல் கூட இன்னும் இளிக்கிறது..!
நீ..
எறிந்து போன வார்த்தைகள்..
எரிந்து கொண்டுதான் இருக்கிறது..!
ஆசிட் ஊற்றி..
ஆக்ஸ்சிஜன் ஏற்றி..
ஆருமென்று நினைத்தாயோ..?
அடிப்போடி..
ஆராதே.. உன்னால் பட்ட வடு..!
..இருந்தாலும் இன்னும் இதயம் இயங்கும்.