உன் நினைவெனக்கு தாலாட்டு

வகைவகையான
வடிவங்களில்
வானில் பறவைகள்
வண்ண மயமாக பறப்பதும்

உன் நினைவு வந்தாலே
நான் தானாய் சிரிப்பதும்

எப்போது நடப்பது தானே...

இதிலென்ன ஆச்சர்யம்...!!!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Nov-15, 8:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 240

மேலே