நிமிர்ந்தே

தலை குனிவதில்லை,
தன்மானம் நிறைந்திருப்பதால்-
கோபுரம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Nov-15, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே